15-02-14 SATURDAY
தினம் ஒரு ஆன்மிக சிந்தனை ஆன்மிக தகவல்கள்
DAILY ONE RELIGIOUS THOUGH & INFORMATION
Masi Maham festival மாசி மகம் சிறப்பு
1. மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மகத்திருநாளில் தான்.
2. மாசி மாதத்து சங்கடஹர சதுர்த்தி மிக விசேஷம். அந் நாளில் விரதம் இருப்பவர்கள் எல்லாவித தோஷங்களிலிருந்தும் விடுபடுவர்.
3. மாசி மாதத்தன்று தான் பார்வதிதேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள்.
4. சிவபெருமான் திரு விளையாடல்கள் பல புரிந்தது மாசிமாதத்தில் தான்.
5. மாசி மாதத்தன்று மந்திர உபதேசம் பெறுவது சிறந்ததாகத் கருதப்படுகிறது.
6. குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில் தான் அவதரித்தார்.
7. அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது மாசி மகம் தான்.
8. மாசி மாத பூச நட்சத்திரம் தினத்தன்று தான் முருகப்பெருமான் சுவாமி மலையில் தன் தந்தை சிவபெருமானுக்கு உபதேசம் செய்தார்.
9. பிரம்மஹத்தி போன்ற பெரும் பாவங்களைப் போக்கி பேய்க்கும் நற்கதி கொடுக்கும் இரு ஏகாதசிகள் வருவது மாசி மாதத்தில் தான்.
10. உயர் படிப்பு படிக்க விரும்பு பவர்கள் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசிமக நாளில் அவற்றைத் தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம்.
11. அகத்தியர் தன் விருப்பங்கள் நிறைவேற தவம் இருந்து அருள் பெற்றது மாசிமாதத்தில் தான்.
12. காரடையான் நோன்பும் சாவித்ரி விரதமும் இம்மாதத்தில் வரும் விசேஷ விரதங்கள். மாசி மகத்தன்றுதான் காமதகன் விழா நடைபெறுகிறது.
13. மாசி மாதத்தில் வீடு குடி போனால் வாடகை வீடாக இருந்தாலும் அவ் வீட்டில் அதிக நாட்கள் வாழ்வார்கள். எனவே இம்மாதத்தில் புது வீடு கிரகப்பிரவேசம் நடத்தலாம்.
14. இம் மாதத்தை மாங்கல்ய மாதம் என்றும் கூறுவர்.
15. மாசி மக நட்சத்திரத்தில் பிறப்போர் ஜனத்தை ஆள்வர் என்பதும் மாசிக் கயிறு பாசி படியும் என்பதும் பழமொழி. இம் மாதத்தில் பெண்கள் புது மாங்கல்யச் சரடு கட்டிக் கொள்வது சிறப்பானது.
16. மாசிமக புனித நீராடல் செய்ய இயலாதோர் மாசி மக புராணம் படிக்கலாம். அல்லது கேட்கலாம் அதுவும் புண்ணியமே.
17. மாசி மகத்தன்று நெல்லையப்பர் கோவில் பொற்றாமரை தீர்த்தத்தில் திருநாவுக்கரசருக்கு தெப்ப விழா நடத்துவர். இதற்கு அப்பர் தெப்பம் எனப் பெயர்.
18. மாசி மாதத்தில் அதிகாலை எழுந்து குளித்தபின் துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டால், வைகுண்டத்தில் இடம் கிடைக்கும்.
19. மாசிமக நாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு, இன்பமும் வெற்றியும் தேடி வரும்.
20. மாசி சுக்ல பஞ்சமியில் ஸ்ரீசரஸ்வதி தேவியை மணமுள்ள மலர்களால் அலங்கரித்து வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்கலாம்.
1 The incarnation of Lord Vishnu took in February makattirunal. 2.February cankatahara Chaturthi is very special. தோஷங்களிலிருந்தும் freed of all those who are fasting on that day. 3. Feb matattanru the Parvati River kalinti dextral Chung appeared on a lotus flower. 4. Mr. Siva macimatat realized in a number of sport. 5. Getting cirantatakat Feb matattanru considered magical doctrine. 6. Kulasekara Alwar Punarvasu star day he was born in February. 7. Annatanat is to show the greatness of the Week Feb. 8. Lord Muruga is the star of the day, the month of February up to the mountain of the Lord Shiva, his father taught. 9. Pirammahatti narkati such great sins of the devil will spend two Ekadasis coming in February. 10. Those who want to do research on those who want to study in high macimaka them become the beginning. 11. The sage said that he wishes to macimatat grace is received. 12. Savitri Vrata fast karataiyan the special month of fasting. Makattanrutan kamatakan Festival takes place in February. 13. Stand in February if the house was rented house live at the house most days. So this month to elect a new home kirakappiravecam. 14.In this month, also referred to as the nuptial. 15. Masi Masi Maga star birth is alvar people succumb to the proverbial thread moss. Women in this new string to tie the nuptial better off. 16. Disability Feb niratal children to read the Holy macimaka myth. Or ask the punniyame. 17. Feb makattanru Nellaiappar temple festival coming to Tirunavukkarasar make porramarai resolved. The name of the Upper barge. 18. Kulittap up in the early hours of February basil worship the Lord, to have a place in Vaikunta. 19. Macimaka day to worship the deity arccittu vermillion, will find joy and success. 20. In February sricarasvati Devi Shukla Panchami decorated with fragrant flowers of all, to become educated.
தினம் ஒரு ஆன்மிக சிந்தனை ஆன்மிக தகவல்கள்
DAILY ONE RELIGIOUS THOUGH & INFORMATION
Masi Maham festival மாசி மகம் சிறப்பு
1. மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மகத்திருநாளில் தான்.
2. மாசி மாதத்து சங்கடஹர சதுர்த்தி மிக விசேஷம். அந் நாளில் விரதம் இருப்பவர்கள் எல்லாவித தோஷங்களிலிருந்தும் விடுபடுவர்.
3. மாசி மாதத்தன்று தான் பார்வதிதேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள்.
4. சிவபெருமான் திரு விளையாடல்கள் பல புரிந்தது மாசிமாதத்தில் தான்.
5. மாசி மாதத்தன்று மந்திர உபதேசம் பெறுவது சிறந்ததாகத் கருதப்படுகிறது.
6. குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில் தான் அவதரித்தார்.
7. அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது மாசி மகம் தான்.
8. மாசி மாத பூச நட்சத்திரம் தினத்தன்று தான் முருகப்பெருமான் சுவாமி மலையில் தன் தந்தை சிவபெருமானுக்கு உபதேசம் செய்தார்.
9. பிரம்மஹத்தி போன்ற பெரும் பாவங்களைப் போக்கி பேய்க்கும் நற்கதி கொடுக்கும் இரு ஏகாதசிகள் வருவது மாசி மாதத்தில் தான்.
10. உயர் படிப்பு படிக்க விரும்பு பவர்கள் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசிமக நாளில் அவற்றைத் தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம்.
11. அகத்தியர் தன் விருப்பங்கள் நிறைவேற தவம் இருந்து அருள் பெற்றது மாசிமாதத்தில் தான்.
12. காரடையான் நோன்பும் சாவித்ரி விரதமும் இம்மாதத்தில் வரும் விசேஷ விரதங்கள். மாசி மகத்தன்றுதான் காமதகன் விழா நடைபெறுகிறது.
13. மாசி மாதத்தில் வீடு குடி போனால் வாடகை வீடாக இருந்தாலும் அவ் வீட்டில் அதிக நாட்கள் வாழ்வார்கள். எனவே இம்மாதத்தில் புது வீடு கிரகப்பிரவேசம் நடத்தலாம்.
14. இம் மாதத்தை மாங்கல்ய மாதம் என்றும் கூறுவர்.
15. மாசி மக நட்சத்திரத்தில் பிறப்போர் ஜனத்தை ஆள்வர் என்பதும் மாசிக் கயிறு பாசி படியும் என்பதும் பழமொழி. இம் மாதத்தில் பெண்கள் புது மாங்கல்யச் சரடு கட்டிக் கொள்வது சிறப்பானது.
16. மாசிமக புனித நீராடல் செய்ய இயலாதோர் மாசி மக புராணம் படிக்கலாம். அல்லது கேட்கலாம் அதுவும் புண்ணியமே.
17. மாசி மகத்தன்று நெல்லையப்பர் கோவில் பொற்றாமரை தீர்த்தத்தில் திருநாவுக்கரசருக்கு தெப்ப விழா நடத்துவர். இதற்கு அப்பர் தெப்பம் எனப் பெயர்.
18. மாசி மாதத்தில் அதிகாலை எழுந்து குளித்தபின் துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டால், வைகுண்டத்தில் இடம் கிடைக்கும்.
19. மாசிமக நாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு, இன்பமும் வெற்றியும் தேடி வரும்.
20. மாசி சுக்ல பஞ்சமியில் ஸ்ரீசரஸ்வதி தேவியை மணமுள்ள மலர்களால் அலங்கரித்து வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்கலாம்.
1 The incarnation of Lord Vishnu took in February makattirunal. 2.February cankatahara Chaturthi is very special. தோஷங்களிலிருந்தும் freed of all those who are fasting on that day. 3. Feb matattanru the Parvati River kalinti dextral Chung appeared on a lotus flower. 4. Mr. Siva macimatat realized in a number of sport. 5. Getting cirantatakat Feb matattanru considered magical doctrine. 6. Kulasekara Alwar Punarvasu star day he was born in February. 7. Annatanat is to show the greatness of the Week Feb. 8. Lord Muruga is the star of the day, the month of February up to the mountain of the Lord Shiva, his father taught. 9. Pirammahatti narkati such great sins of the devil will spend two Ekadasis coming in February. 10. Those who want to do research on those who want to study in high macimaka them become the beginning. 11. The sage said that he wishes to macimatat grace is received. 12. Savitri Vrata fast karataiyan the special month of fasting. Makattanrutan kamatakan Festival takes place in February. 13. Stand in February if the house was rented house live at the house most days. So this month to elect a new home kirakappiravecam. 14.In this month, also referred to as the nuptial. 15. Masi Masi Maga star birth is alvar people succumb to the proverbial thread moss. Women in this new string to tie the nuptial better off. 16. Disability Feb niratal children to read the Holy macimaka myth. Or ask the punniyame. 17. Feb makattanru Nellaiappar temple festival coming to Tirunavukkarasar make porramarai resolved. The name of the Upper barge. 18. Kulittap up in the early hours of February basil worship the Lord, to have a place in Vaikunta. 19. Macimaka day to worship the deity arccittu vermillion, will find joy and success. 20. In February sricarasvati Devi Shukla Panchami decorated with fragrant flowers of all, to become educated.
No comments:
Post a Comment